இலங்கையின் சமுத்திரதேவி கடுகதி ரயில் தடம் புரண்டது!

சமுத்திரதேவி கடுகதி ரயில் இன்று (23) காலை தடம் புரண்டதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. இச் சம்பவம் களுத்துறை நிலையத்திற்கு அருகில் இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாக கடலோர ரயில் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.